• Created By : 24-Jul-2015
  • Write By: admin
  • Published In: ROOT
  • Hits: 64138
  • Comment: 0
உடல் பருமனா, வயிற்று பிரச்சினையா? கொள்ளு ரசம்..! கொள்ளு-600 கி.... வெந்தயம்-100 கி. மல்லி-100 கி. சுக்கு-100 கி. சீரகம்-50 கி. பட்டை-50 கி. இவற்றை ஒவ்வொன்றையும் தனித்தனியே பொன்நிறமாக வறுத்து தனித்தனியே பொடி செய்து பின்னர் ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு 200 மில்லி நீரில் 2 டீஸ்பூன் பொடிய கலந்து 100 மில்லியாக சுண்டக்காய்ச்சி வெறும் வயிற்றில் காலை, மாலை (சாப்பாட்டிற்கு 45 நிமிடங்களுக்கு முன்பாக) இருவேளை அல்லது 3 வேளை குடித்தால் உடல் எடை குறைந்து தொப்பை குறைந்து வயிற்று பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்
  • Created By : 24-Jul-2015
  • Write By: admin
  • Published In: ROOT
  • Hits: 1208
  • Comment: 0
அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும். காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும். பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும். கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும். மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும். குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும். அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும். புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும். பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும். பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும். பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும். சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும். வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும். முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும். வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும். முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும். புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும். புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும். நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும். தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும். கல்யாண முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும். முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும். பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும். புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும். மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும். மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும். முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும். சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும். வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும். தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும். தவசிக்கீரை- இருமலை போக்கும். சாணக்கீரை- காயம் ஆற்றும். வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும். விழுதிக்கீரை- பசியைத்தூண்டும். கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும். துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும். துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும். காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும். மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும். நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்
  • Created By : 21-Jun-2015
  • Write By: admin
  • Published In: ROOT
  • Hits: 2030
  • Comment: 0

வேண்டாமே வெள்ளை சர்க்கரை... மாறுவோம் நாட்டுசர்க்கரைக்கு .....

கரும்புச்சாறு பிழிந்தால் என்ன கலர் வரும் என எல்லோருக்கு தெரிந்தும் அது வெள்ளை சர்க்கரையாக எப்படி வருகிறது என்பது நிறைய பேருக்கு தெரியாது.

  • Created By : 19-Jun-2015
  • Write By: admin
  • Published In: ROOT
  • Hits: 1149
  • Comment: 0